இந்தியா
-
“நாட்டை ஆளும் பிரதமர் மோடி, அமித்ஷா போன்ற அமைச்சர்கள் தகுதி தேர்வு எழுதவேண்டும்” -சிமான்
2018 ஆம் ஆண்டு திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் மதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சியனருக்கு இடையே ஏற்பட்ட மோதல் சம்பந்தபட்ட வழக்கின் காரணமாக செய்தியாளர்களை சந்தித்த…
Read More » -
இந்து சாமியார்களை விமர்சித்ததாக கூறி பத்திரிகையாளர் ஜுபைர் மீது உ.பி காவல்துறை வழக்குப்பதிவு
உத்தரப்பிரதசத்தில் இந்து கோவில் மீது கியான்வாபி மசூதி கட்டப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து நாட்டின் பல பகுதிகளில் உள்ள மசூதிகளை ஆய்வு…
Read More » -
பாஜக ஆதரவாளரான யூடியூபர் கைது.. அண்ணாமலை கண்டனம்..!
பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் உள்ள மதுரகாளியம்மன் கோயிலுக்கு சொந்தமான கோயிலில் புனரமைப்பு பணி மேற்கொள்வதாக கூறி, இளைய பாரதம் என்னும் யூடியூப் சேனலை நடத்திவரும் கார்த்திக் கோபிநாத்…
Read More » -
முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்ய ஆட்சியாளரிடம் TNTJ மனு
பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டது போன்று முஸ்லிம் சிறை வாசிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்ட தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் நிா்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் …
Read More » -
தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு கடும் எதிர்ப்பு.. டிவிட்டரில் #GoBackModi டிரெண்டிங்..!
மத்திய அரசு துறைகள் சார்பில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று பிரமாண்ட விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். சென்னையில்…
Read More » -
சென்னையில் பாஜக பிரமுகர் படுகொலை.. எடப்பாடியில் தலைமறைவாகி இருந்த 4 பேர் கைது..!
சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த பாலச்சந்தர் (34), பாஜக பட்டியலின பிரிவு மத்திய சென்னை மாவட்ட தலைவராக இருந்து வந்தார். சிந்தாதரிப்பேட்டையில் நேற்று முன்தினம், 6 பேர் கொண்ட…
Read More » -
தாஜ்மஹாலா? தேஜோ மஹாலயமா? – ஆய்வுகள் சொல்வது இதுதான்
தாஜ்மஹால் எப்பவும் தாஜ்மஹால் தான், அது எப்போதும் தேஜோ மஹாலயம் ஆகவே ஆகாது. இதன் முந்தைய பதிவில் புருஷோத்தம் நாகேஷ் ஓக் என்கிற போலி அறிஞர் (pseudo…
Read More » -
“இந்தியாவில் அனைத்து முஸ்லிம்களுமே இந்துக்கள் தான்” -அஸ்ஸாம் முதல்வர் சர்ச்சை கருத்து
அஸ்ஸாம் அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மதரஸா நிர்வாகங்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இருப்பினும் அரசுக்கு சாதகமாகவே நீதிமன்றம் நடப்பாண்டு தீர்ப்பளித்தது. இதையடுத்து, அம்மாநிலத்தில்…
Read More » -
முஸ்லிம் என நினைத்து மனநலம் பாதிக்கப்பட்ட முதியவரை கொலை செய்த பாஜக நிர்வாகி..!
மத்தியப் பிரதேச மாநிலம் ரட்லம் மாவட்டம் சார்ஸி என்னும் பகுதியைச் சேர்ந்தவர் பன்வாரிலால் ஜெயின் (65) மனநலம் பாதிப்புடன் காணப்பட்டுள்ளார். தனது மகனுடன் அவர் தங்கியிருந்தார். இதனிடையே,…
Read More » -
கழிவறை சுவற்றில் முகலாய மன்னர் அவுரங்கசீப் குறித்து போஸ்டர் ஒட்டிய பாஜக தலைவர் செயலால் சர்ச்சை
டெல்லி பாஜக கட்சியின் மூத்த நிர்வாகியாக இருப்பவர் அச்சல் சர்மா. இவர் உத்தம் நகர் பகுதியில் உள்ள பொது கழிவறையில் இன்று காலை முகலாய மன்னர் அவுரங்கசீப்…
Read More »