தமிழ்நாடு
-
“நாட்டை ஆளும் பிரதமர் மோடி, அமித்ஷா போன்ற அமைச்சர்கள் தகுதி தேர்வு எழுதவேண்டும்” -சிமான்
2018 ஆம் ஆண்டு திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் மதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சியனருக்கு இடையே ஏற்பட்ட மோதல் சம்பந்தபட்ட வழக்கின் காரணமாக செய்தியாளர்களை சந்தித்த…
Read More » -
பாஜக ஆதரவாளரான யூடியூபர் கைது.. அண்ணாமலை கண்டனம்..!
பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் உள்ள மதுரகாளியம்மன் கோயிலுக்கு சொந்தமான கோயிலில் புனரமைப்பு பணி மேற்கொள்வதாக கூறி, இளைய பாரதம் என்னும் யூடியூப் சேனலை நடத்திவரும் கார்த்திக் கோபிநாத்…
Read More » -
முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்ய ஆட்சியாளரிடம் TNTJ மனு
பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டது போன்று முஸ்லிம் சிறை வாசிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்ட தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் நிா்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் …
Read More » -
தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு கடும் எதிர்ப்பு.. டிவிட்டரில் #GoBackModi டிரெண்டிங்..!
மத்திய அரசு துறைகள் சார்பில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று பிரமாண்ட விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். சென்னையில்…
Read More » -
சென்னையில் பாஜக பிரமுகர் படுகொலை.. எடப்பாடியில் தலைமறைவாகி இருந்த 4 பேர் கைது..!
சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த பாலச்சந்தர் (34), பாஜக பட்டியலின பிரிவு மத்திய சென்னை மாவட்ட தலைவராக இருந்து வந்தார். சிந்தாதரிப்பேட்டையில் நேற்று முன்தினம், 6 பேர் கொண்ட…
Read More » -
உளுந்தூர்பேட்டையில் விழுந்த இடி – 10 வீடுகள் சேதம்
கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டையில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வரும் நிலையில் நகராட்சிக்குட்பட்ட மாடல் காலனி பகுதியில் வசித்து வரும் தனியார்…
Read More » -
காட்டு யானை தாக்கி பழங்குடி விவசாயி பலி – கோத்தகிரியில் கோர சம்பவம்
நீலகிரி: கீழ் கோத்தகிரி அருகே கொப்பையூர் கிராமத்தில் காட்டு யானை தாக்கி இருளர் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த பெருமாள் உயிரிழப்பு. நீலகிரி மாவட்டம் கீழ்கோத்தகிரி அருகே உள்ள…
Read More » -
தனியார் பள்ளி முன்னாள் தலைவரை தாக்கிய பெண் எஸ்.ஐ – கோவையில் பரபரப்பு
கோவை: கண்ணப்பநகர் பகுதியில் பொதுமக்கள் பங்களிப்புடன் சங்கமம் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி என்ற பெயரில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான பள்ளி துவங்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில்…
Read More » -
திடீரென அதிமுகவை பாராட்டிய தினகரன் – என்ன விசயமா இருக்கும்?
திருவாரூர்: திருமண நிகழ்ச்சியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுசெயலர் டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களிடம் கூறியது, ”வாக்களித்த மக்களுக்கு, திமுக ஆட்சி சோதனையானது என நிரூபிக்கப்பட்டு வருகிறது.…
Read More » -
கல்குவாரி விபத்து.. யாராக இருந்தாலும் நடவடிக்கை – சபாநாயகர் அப்பாவு
நெல்லை: பொன்னாக்குடி அருகே அடை மிதிப்பான் குளத்தில் கல் குவாரியில் ராட்சத பாறைகள் சரிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 6 பேர் சிக்கினர் . சுமார் 18…
Read More »