TAMIL NEWS
அரசியல், விளையாட்டு, பொருளாதாரம், கல்வி, பொழுதுபோக்கு, வீடியோக்கள் அனைத்தும் தமிழ் மொழியில்
-
“நாட்டை ஆளும் பிரதமர் மோடி, அமித்ஷா போன்ற அமைச்சர்கள் தகுதி தேர்வு எழுதவேண்டும்” -சிமான்
2018 ஆம் ஆண்டு திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் மதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சியனருக்கு இடையே ஏற்பட்ட மோதல் சம்பந்தபட்ட வழக்கின் காரணமாக செய்தியாளர்களை சந்தித்த…
Read More » -
பாஜக ஆதரவாளரான யூடியூபர் கைது.. அண்ணாமலை கண்டனம்..!
பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் உள்ள மதுரகாளியம்மன் கோயிலுக்கு சொந்தமான கோயிலில் புனரமைப்பு பணி மேற்கொள்வதாக கூறி, இளைய பாரதம் என்னும் யூடியூப் சேனலை நடத்திவரும் கார்த்திக் கோபிநாத்…
Read More » -
முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்ய ஆட்சியாளரிடம் TNTJ மனு
பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டது போன்று முஸ்லிம் சிறை வாசிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்ட தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் நிா்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் …
Read More » -
தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு கடும் எதிர்ப்பு.. டிவிட்டரில் #GoBackModi டிரெண்டிங்..!
மத்திய அரசு துறைகள் சார்பில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று பிரமாண்ட விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். சென்னையில்…
Read More » -
சென்னையில் பாஜக பிரமுகர் படுகொலை.. எடப்பாடியில் தலைமறைவாகி இருந்த 4 பேர் கைது..!
சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த பாலச்சந்தர் (34), பாஜக பட்டியலின பிரிவு மத்திய சென்னை மாவட்ட தலைவராக இருந்து வந்தார். சிந்தாதரிப்பேட்டையில் நேற்று முன்தினம், 6 பேர் கொண்ட…
Read More » -
நீரோடை வழித்தடம் ஆக்கிரமிப்பு… தட்டிக்கேட்டவரை மிரட்டிய பஞ்சாயத்து துணைத் தலைவர்
தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே கடம்பூர் அருகே சிதம்பராபுரம் பகுதியில் அச்சன்னா என்பவரது மகன்கள் அழகிரிசாமி, சுப்புராஜ் என்பவருக்கு சொந்தமான நிலத்தின் அருகே நீர் வழித்தடம் செல்கிறது. மழைக்காலத்தில்…
Read More » -
தமிழகத்தில் பாஜக வந்துவிடுவதாக கூறி சிறுபான்மையின மக்களை ஏமாற்றி திமுக ஆட்சி செய்து வருகிறது -டிடிவி தினகரன்
திருவண்ணாமலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது: தமிழகத்தில் பாஜகவினர் வந்துவிடுவார்கள் என கூறி சிறுபான்மை மக்களையும், தமிழக…
Read More » -
உளுந்தூர்பேட்டையில் விழுந்த இடி – 10 வீடுகள் சேதம்
கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டையில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வரும் நிலையில் நகராட்சிக்குட்பட்ட மாடல் காலனி பகுதியில் வசித்து வரும் தனியார்…
Read More » -
இரண்டு கைகளால் பந்துவீச்சு… ஆஸ்திரேலியாவில் அசத்தும் தமிழ் கிரிக்கெட் வீரர்
கரீபியன் தீவுகளில் நடந்து முடிந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதிப்போட்டி வரை இந்திய அணிக்கு முன்னேறியது. அதே தொடரில் சத்தமே இல்லாமல் சாதித்து இருக்கிறார்…
Read More » -
Hello world!
Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start writing!
Read More »